Tuesday, January 24, 2012

15 பாகிஸ்தானிய இராணுவத்தை நிற்க வைத்து சுட்டுக் கொன்ற தலிபான்கள்!

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்தினரை ஒன்றாக நிற்க வைத்து கையையும் கண்ணையும் கட்டிய பிற்பாடு தலிபான் போராளி ஒருவரால் சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளிவந்துள்ளன.
15 இராணுவத்தினரை நிற்க வைத்து AK-47 ரக துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சிக் காட்சிகள் காணொளியாக வெளியாகியுள்ளன. குறித்த வீடியோக் காட்சிகள் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தால் பாகிஸ்தானிய அரசும், இராணுவமும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF