Sunday, January 15, 2012

மனமே வசப்படு!!!!!!!!!!!!!


ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது பொன்மொழிகள் தான்.பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திறமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள்.நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோ ஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும்.உங்கள் வழ்க்கையில் சந்தோசம் வந்தாலும் துக்கம் வந்தாலும் அதுஎப்போதும் நிரந்தரம் இல்லை.4தமிழ்மீடியா இனையத்தில் இருந்து உங்களுக்காக.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF