Wednesday, February 22, 2012

மரங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்​ட அழகிய உருவங்கள்!

செயற்கை அழகை விட இயற்கை அழகே அனைவரையும் கொள்ளை கொள்ளும் என்பதை நிரூபிக்கும் விதமாக மரங்களை பயன்படுத்தி இயற்கையில் காணப்படும் உயிரினங்கள் மிகவும் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் எமது சுற்றாடலின் வனப்பை குறைந்த செலவில் அதிகரிக்க முடிவதுடன் சூழலின் வெப்பநிலை அதிகரிப்பை தடுத்தல், வளிமண்டலத்தின் ஒக்சிசன், காபனீரொட்சைட்டு சமநிலை என்பவற்றை சீராக பேணுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவதுடன் இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.














பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF