Wednesday, November 17, 2010

புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி கல்முனைக் கடற்கரை முற்றவெளியில் விசேட தொழுகை!


புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி கல்முனைக் கடற்கரை முற்றவெளியில் விசேட தொழுகை வழிபாடு இன்றைய தினம்காலை இடம்பெற்றது.

மௌலவி எம்.சபீர் தலைமையில் தொழுகை இடம்பெறுவதையும் பங்குபற்றிய ஏராளமான ஆண்பெண் இருபாலாரையும் படங்களில் காணலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF