Tuesday, December 21, 2010

மெக்சிகோவில் எரிவாயு குழாய் வெடிப்பு: 28 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் சான் மார்ட்டின் டெக்ஸ்மெலுகான் என்ற ஊரில் வீடுகளுக்கு செல்லும் எரி வாயு குழாய்களில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக எரிவாயு வெடிவிபத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர். 

இதில் 12 பேர் சிறுவர்கள் ஆவார்கள். மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சேதமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF