Tuesday, September 20, 2011

காய்கறியில் கலைவண்ணம் காணலாம்.

கடையில் பிடித்த காய்கறிகளை வாங்கினோமா, அதை ருசித்தோமா என்றில்லாமல், அதிலும் கலைவண்ணம் காணலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்த சிற்பிகள்.பப்பளிப்பழம், பூசணிக்காய் போன்ற எல்லா வகையான ஐட்டங்களிலும் தமது திறமையை காட்டியிருக்கிறார்கள்.European carving competition எனப்படும் இந்த கண்காட்சியில் தான் இவை பார்வைக்கு வைக்கப்பட்டிருகின்றன.










பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF