Friday, September 16, 2011

மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது!


வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் சுவாராசியமே இருக்காது! ஏதாவது ஒரு மாற்றத்துடன் இருந்தால் தான் சுவாராசியமாகப் போகும்.
ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF