இவ்வேரியில் இத்தகைய மிதக்கும் வீடுகள் 42வரை காணப்படுகின்றன. இவை மக்களின் கைவண்ணத்தினால் கட்டப்படுகின்றன. இந்த மரநார்கள் விரைவில் நீரினால் பழுதடையக் கூடியதாக இருப்பதால் வருடத்துக்கு மூன்று தடவை புதிதாகக் கட்டப்படுகிறது.






பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF