Sunday, December 25, 2011

வியப்பூட்டும் வகையில் புகைவண்டி பாதையை கடக்கும் கார்!

பொதுவாக நாம் சிறுவயதில் புகைவண்டியைப் பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவோம். புகைவண்டியில் பணயம் செய்யும் போது மரங்கள் பின்நோக்கி நகர்வது போன்று குழந்தைகளின் மனதில் தோன்றும்.ஆனால் இங்கு புகைவண்டி வரும் ஒரு நொடிப் பொழுதில் வியக்கும் வகையில் அதன் பாதையைக் கடக்கும் காரைக் காணும் போது நம் மனதில் சாதாரண பயம் தோன்றாது அது மரண பயமாகத்தான் காணப்படும். அந்த மரண பயத்தின் செயலைக் இந்த காணொளியில் காணலாம்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF