Saturday, December 31, 2011

2500 யானைகள் 2011 ஆண்டில் தந்ததிற்காக உலகம் முழுவதிலும் கொல்லப்பட்டது!


யானை தந்ததிற்காக உலகம் முழுவதிலும் இருந்து 2500 யானைகள் 2011 ஆண்டில் கொல்லப்பட்டு இருப்பதாக சூற்றுசூழல் அமைப்பு அறிவித்துள்ளது.வாஷிங்டனை தலைமையமாக கொண்டு இயங்கும் சூற்றுசூழல் மையத்தின் கருத்துப்படி1989 ஆம் ஆண்டு யானை தந்ததிற்காக கொல்வது தடை செய்யப்பட்டது ஏனெனில் அந்த ஆண்டில் பல மிருகங்கள் கொல்லபட்டமையினால் ஆகும்.யானைகள் தொடர்பான ஆய்வாளர் மில்லிகேனின் கருத்துப்படி முதன்முதலில் பல யானைகள் தந்தத்தை பெருவதற்காக ஆசிய கண்டத்தில் கொல்லப்பட்டது பிற்காலத்தில் ஆபிரிக்க கண்டத்திலும் இந்த கொடூரம் தொடர்ந்தது என கூறினார்.இந்த ஆண்டில் மாத்திரம் பெரிய யானைகள் தந்ததிற்காக கொல்லப்பட்டது. இவற்றின் எடை கிலோ கிராம் என கூறினார்.


இந்த ஆண்டில் இறுதியாக யானை ஒன்று மார்கழி 21ஆம் திகதி மலேசியாவில் கொல்லப்பட்டது இந்த ஆப்பிரிக்க யானையின் தந்ததின் பெறுமதி மில்லியன் ஆகும்.கடந்த 23 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தான் மிகவும் அதிகளவில் யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF