Saturday, July 16, 2011

சவுதி அரேபியாவில் தீடிரென உருவான மண் நீர்வீழ்ச்சி.

சவுதி அரேபியாவில் உள்ள Al-Ahsae என்ற நகரத்தில் தீடிரென தரையிலிருந்து 9 மீற்றர் உயரத்தில் மண் நீர்வீழ்ச்சி போல மேல் எழும்பியது. புவியில் எற்பட்ட இந்த சம்பவத்தை பார்த்த புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் கூட இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று விளக்கம் கூற முடியவில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF