Thursday, January 27, 2011

இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பங்கர்களின் அரிய படங்கள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பங்கர்களின் கிடைக்கப் பெற்று உள்ளன.இவை இரவு நேரங்களில் படப்பிடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றன.டச் நாட்டு புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் Jonathan Andrew. இவர் நெதர்லாந்தில் வசிக்கின்றார்.இந்த அரிய படங்களை இவர்தான் கமராவில் எடுத்துக் கொண்டார்.







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF