
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாக்தில் இன்று மதியம் நடைபெற்ற பயங்கர கார்குண்டு வெடிப்பில் 37 பேர் பலியானார்கள்.
78 பேர் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் நடந்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.