Thursday, January 27, 2011

ஈராக்கில் பயங்கர குண்டு வெடிப்பு: 37 பேர் பலி


ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாக்தில் இன்று மதியம் நடைபெற்ற பயங்கர கார்குண்டு வெடிப்பில் 37 பேர் பலியானார்கள். 

78 பேர் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் நடந்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF