Saturday, March 3, 2012

யானைகளை கதிகலங்க வைத்த குருவிகள்!

காண்பவர்களை கதிகலங்க வைக்கும் இராட்சத உருவம் கொண்ட யானைகள் குருவிகளை கண்டு கதிகலங்கியுள்ளன. இந்த சுவாரஸ்யமான சம்பவம் கென்யாவின் ரிசாவோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.ஒவ்வொன்றும் வெறும் 10 கிராம்களே அளவுடைய குருவிகள் எனினும் அவை பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்து பறந்தமையால் அந்த காட்சியை கண்டும், பறக்கும் ஒலியையும் கேட்டும் அதிர்ச்சியடைந்த யானைகள் தமது நகர்விலிருந்து பின்வாங்கியுள்ளன.இந்த கண்கொள்ளாக் காட்சியினை 60 வயதுடைய அன்ரெறோ ரொப் என்ற புகைப்படக்கலைஞர் தனது கமெராவுக்குள் சிறையெடுத்துள்ளார்.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF