Monday, September 27, 2010

உண்மையான அபூர்வ மனிதர்: மின்சாரம் இவரை தாக்குவது இல்லை!

அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி சனல் தொலைக்காட்சியின், நிருபர் இந்தியா சென்று அங்குள்ள அபூர்வ மனிதர் ஒருவரைச் சந்தித்துள்ளார். எலக்ரிசிட்டி மோகம் எனப்படும் இந்நபர் சுமார் 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார், ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை. சாதாரண மனிதர்களாயின் சுமார் 2 நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.

இதில் ஏதாவது சுத்துமாத்து இருக்கலாம் என்பதற்காக தொலைக்காட்சியின் நிருபரே நேரடியாகச் சென்று, அதனைப் பார்வையிட்டதோடு அவரை பல்வேறு பரிசோதனைக்கும் உள்ளாக்கியுள்ளார். இந்நிலையில் மோகன் என்பவ்ர் உண்மையிலேயே ஒரு அதிசயமான மனிதர் என நிருபர் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார். இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது யாருக்கும் இதுவரை தெரியவில்லை. காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF