Friday, May 18, 2012

புதிதாக அறிமுகப்படுத்தபடவுள்ள இலத்திரனிய​ல் நெடுஞ்சாலை!


மனிதனுக்கு பயனுள்ள வகையில் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பல்லூடகப் போக்குவரத்துத் துறையில் மற்றுமொரு பரிமாணமாக எதிர்காலத்தில் இலத்திரனியல் நெடுஞ்சாலைகள் அமையவுள்ளது.இத்தொழில்நுட்பத்தின் மூலம் குறித்த நெடுஞ்சாலையினூடு பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மின்சாரத்திலேயே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக வாகனங்கள் பயணிக்கும் வேகம் அதிகமாக காணப்படக்கூடியதாக இருப்பதுடன் ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியான ஓடு பாதை காணப்படுவதனால் விபத்துக்கள் பெரிதளவில் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF